Siddha Marundhu

பூண்டு...!

பூண்டு...!



பூண்டை பூஞ்சைக் காளான் மற்றும் கிருமிகளை ஒழித்து நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது பூண்டு.

வயதானவர்கள் தினம் ஒரு தம்ளர் பாலில் 5 பூண்டுகளை வேக வைத்து மஞ்சள் தூள், ஏலம், சர்க்கரை சேர்த்து சாப்பிட ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நீங்கி வாதம் தடுக்கப்படும்.

வலி வீக்கத்தை நீக்கும்.

சர்க்கரை வியாதியை குறைக்கும்.

கெட்ட கொழுப்பை நீக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்.

நரம்பு வீக்கமுறுவது, கால் கை வீக்கம், முடிச்சு முடிச்சாக நரம்பு சுருள்வது இவற்றை சரி செய்யும்.

No comments:

Post a Comment